tag:blogger.com,1999:blog-7732127279361482.post3031224632908704748..comments2023-10-05T05:55:48.525-07:00Comments on Sambar Vadai - சாம்பார் வடை: இந்தியாவில் குடியும் செக்ஸும்தான் கொண்டாட்டம் ?!Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7732127279361482.post-85870767362473488572008-03-27T00:03:00.000-07:002008-03-27T00:03:00.000-07:00கோலி சோடா கோயிந்தன் said... /*ஆண்களைத் தூண்டும் வ...<B>கோலி சோடா கோயிந்தன் </B> said... <BR/>/*ஆண்களைத் தூண்டும் விதத்தில் தங்கள் உடல் பாகங்களை வெளிக்காட்டும் <BR/>உடைகளைப் பெண்கள் அணிந்து வருவதும் புதிய கலாச்சாரத்தில் நாகரிகமாகக் <BR/>கருதப்படுகிறது. <BR/><BR/>மொத்த ஜனத்தொகையும் இந்தக்கலாசாரத்துக்குப் பழக்கமாகும் வரை <BR/>இதுபோன்ற அசம்பாவிதங்கள் (அண்மையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் <BR/>போது மும்பை, கொல்கத்தா, போன்ற பல இந்திய நகரங்களில் பெண்கள் <BR/>மீது பாலியல் பலாத்காரம் நிகழ்ந்தது வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டது.) <BR/>இருக்கத்தான் செய்யும் . இதைக் கவனத்தில் கொண்டுதான் பெண்கள் நடந்துகொள்ளவேண்டும். <BR/><BR/>நல்ல வேளை இதை சொன்னவர் - சத்குரு ஜக்கி வாசுதேவ் <BR/>( நன்றி: ஆனந்த விகடன் பிப்ரவரி 20, 2008 இதழ்) */<BR/><BR/>அவர் பெயர் மட்டும் ஏதோ மோஹம்மது, ஆஹமது என்று இருந்து இருந்தா அவரை பிற் போக்கு இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்லியிருப்பார்கள்.Sambar Vadaihttps://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com